அல்லாஹ் மிகவும் அறிந்தவன் அவன் உள்ளூர அறிபவன் மேலும் சூழ்ந்து கொள்ளக்கூடியவன்...

 அல்லாஹ் மிகவும் அறிந்தவன் அவன் உள்ளூர அறிபவன் மேலும் சூழ்ந்து கொள்ளக்கூடியவன்...

அல்லாஹ் மிகவும் அறிந்தவன் அவன் உள்ளூர அறிபவன் மேலும் சூழ்ந்து கொள்ளக்கூடியவன்...

அல்லாஹ் அவன் மிகவும் அறிந்தவன் உள்ளூர அறிபவன் மேலும் சூழ்ந்து கொள்ளக்கூடியவன்...

மிகவும் அறிந்தவன் உள்ளூர அறிபவன், சூழ்ந்து கொள்ளக்கூடியவன்

அவனுடைய அறிவு வெளிரங்கமானவற்றையும் மறைமுகமானவற்றையும் , பகிரங்கமானவைகளையும் இரகசியமானவைகளையும், கயமையானதையும், ஆகுமானதையும், இடம்பாடாக்கிக்கொண்டவைகளையும் அவனுடைய அறிவு சூழ்ந்துள்ளது. மேலும் உயர்ந்த மற்றும் தாழ்ந்த இறந்தகால நிகழ்கால மற்றும் எதிர்கால விடயங்களையும் அவன் அறிந்தவன். விடயங்களில் எந்த விடயமும் அவனுக்கு மறையாது.

அவன் அறிந்தவனாகவும் உள்ளுணர்வு உடையவனாகவும் இருக்கின்றான்.

{யுகமுடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.} [ஸூரது லுக்மான் 34]

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும் சூழ்ந்தவனாகவும் இருக்கின்றான்.

{வானங்களிலும்பூமியிலும் உள்ளதை அவன் அறிவான். நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.}.[ஸூரா அத்தகாபுன் 4]

அவன் அனைத்தையும் மிக அறிந்தவனாக இருக்கின்றான்...

{அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன் என்பதையும், ஒவ்வொரு பொருளையும் அறிவால் அல்லாஹ் சூழ்ந்து விட்டான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அல்லாஹ்வே ஏழு வானங்களையும் பூமியில் அது போன்றதையும் படைத்தான்.அவற்றுக்கிடையே கட்டளைகள் இறங்குகின்றன.}. [ஸூரதுத் தலாக் 12]

அல்லாஹ் மேலும் கூறுகின்றான்

{ஒவ்வொரு பொருளையும் அறிவால் அல்லாஹ் சூழ்ந்து விட்டான் }

[ஸூரதுத் தலாக் 12]

அல்லாஹ் அவன் மிகவும் அறிந்தவன் அவன் உள்ளூர அறிபவன் மேலும் சூழ்ந்து கொள்ளக்கூடியவன்



Tags: