ஆ- உலகிலே அல்லாஹ்வின் பெயரின் தாக்கம்

 ஆ- உலகிலே அல்லாஹ்வின் பெயரின் தாக்கம்

ஆ- உலகிலே அல்லாஹ்வின் பெயரின் தாக்கம்

அல்லாஹ்வுடைய அழகான பெயர்களையும் உயர்ந்த பண்புகளையும் அறிவது வேறு பல அறிவுகளை அறிவதற்கு வித்திடுகின்றது. அல்லாஹ்வுடைய ஒவ்வொரு பெயருக்கும் ஒரு குறிப்பான பண்பு உண்டு. அவனுடைய பெயர்கள் புகழக்குறிய பூரணமான வர்ணனைகளுடையதாகும். அனைத்து பண்புகளிலும் ஏதாவது ஒரு செயற்பாடு காணப்படுகின்றது. எனவே ஒவ்வொரு செயல்களும் செயற்படுத்தப்படுகின்றது. அது அவனுடைய கட்டாயக்கடமைகளில் ஒன்றாக இருக்கின்றது. அல்லாஹ்வுடைய பண்பு அவனுடைய பெயரை விட்டு விலகுவதோ, அவனுடைய பெயர்களோ அல்லது அவனுடைய பண்புகள் குறிக்கும் பெருள்களோ இல்லாமல் ஆகுவது, அதாவது அவனுடைய பண்புகள் செயற்பாடுகளுக்கு மாற்றமாக இறுப்பதோ அவனுடைய செயல்பாடுகள் செயற்படுத்துவதற்கு மாற்றமாக இருப்பதோ சிந்தனைக்கு எட்டாத ஒரு காரணமாகும். இவை அனைத்தும் அல்லாஹ்வின் பண்பகளின் மற்றும் பெயர்களின் தாக்கமாகும்.

அல்லாஹ்வுடைய செயல்பாடுகளில் ஒரு நுட்பமும் நலவும் எப்பொழுதும் இருக்கும். அவனது பெயர்கள் அனைத்தும் நல்லரங்களையே குறிக்கின்றன. அல்லாஹ் கடமையாக்கிய விடயங்களை இல்லாமல் செய்வது அவனுடைய கடமைகளில் எப்பொழுதும் நடை பெறாத ஒன்று. அவனுடைய ஏவல் தடுத்தல்கள் அவனுடைய கூலி வழங்குதல் தண்டித்தல் இவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு கிடையாது என்று சொல்பவர்கள் அனைவரையும் அல்லாஹ் வெறுக்கின்றான். இதனால்தான் அல்லாஹ் எதற்கு தகுதியற்றவனாக இருக்கின்றானோ அகற்கும் அல்லாஹ் எதை விட்டும் தன்னை தூய்மைப்படுத்தியுள்ளானோ அவைகள் பக்கம் அல்லாஹ்வை இணைப்பவர்களையும் வெறுக்கின்றான். இவை அனைத்தும் தவரான தீர்ப்புகள் ஆகும். உணமையிலே அல்லாஹ்வுக்கு பொருந்தாத விடயங்களின் பக்கம் இணைப்பதும் அவனுடைய கண்ணியத்தையும் சிதரச் செய்வதும் தீய தீர்ப்பாகும். நபித்துவம் தூதுவர்களை அனுப்புவது வேதங்களை இறக்குவது போன்ற விடயங்களை யார் மறுத்தார்களோ அவர்களுடைய விடயத்தில் அல்லாஹ் கூறகின்றான்

{"எந்த மனிதருக்கும் அல்லாஹ் எதையும் அருளவில்லை'' என்று அவர்கள் கூறியதால் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் அவர்கள் மதிக்கவில்லை} [ஸூரது அன்ஆம் 91]

அல்லாஹ் தண்டனையையும், கூலியையும், மீளக்கூடியதையும் மறுப்பவர்களுக்கு கூறுகின்றான்

{அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும்} [ஸூரது ஸுமர் 67]

நல்லவர்கள் தீயவர்கள் மற்றும் ஈமான் கொண்டவர்கள் நிராகரித்தவர்கள் போன்ற இவ்வாரான இரண்டு கூட்டங்களுக்கு மத்தியில் யார் சமாதானம் செய்து ஆகுமாக்குகின்றாரோ அவர்களுடைய உரிமையிலே அல்லாஹ் கூறுகின்றான்

{நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரைப் போல் இவர்களையும் ஆக்குவோம் என்று குற்றம் புரிந்தோர் நினைக்கிறார்களா? இவர்கள் வாழ்வதும் மரணிப்பதும் சமமானதே. இவர்கள் அளிக்கும் தீர்ப்பு மிகவும் கெட்டது.} [ஸூரதுல் ஜாஸியா 21]

இது ஒரு பொருந்தாத கெட்ட தீர்ப்பு என்று அல்லாஹ் அறிவிக்கின்றான். அல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்புகளையும் இது மறுப்பதாகும்

அல்லாஹ் கூறுகின்றான்

{உங்களை வீணாகப் படைத்துள்ளோம் என்றும் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்படமாட்டீர்கள் என்றும் நினைத்து விட்டீர்களா? உண்மையான அரசனாகிய அல்லாஹ் உயர்ந்தவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (அவன்) கண்ணியமிக்க அர்ஷின்அதிபதி.}. [ஸூரதுல் முஃமினுன் 115-116]

அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகளை மறுக்கின்ற கேள்விகள் மற்றும் நோக்கங்கள் போன்றவற்றை விட்டும் அவன் உயர்ந்து விட்டான்.

இதைப் பற்றி குர்ஆனிலே அதிகமான கண்ணோட்டங்கள் உள்ளன. அல்லாஹ் கடைமையாக்கியுள்ள அவனுடைய பெயர்கள் மற்றும் பண்புகளிலே குறை ஏற்படுவதை தடுக்கின்றான். இதன் காரணமாகத்தான் அதனுடைய பூரணத்துவத்தை முறிக்காமல் கையாள வேண்டும்.

புகழுக்குறியவன் என்ற அல்லாஹ்வுடைய பெயர் மனிதன் பொடுபோக்காக ஏனோ என்று விடுபட்ட நிலையில் இருப்பதை அது தடுக்கின்றது. அவன் ஏவப்படவும் தேவையில்லை தடுக்கப்படவும் அவசியம் கிடையாது கூலி வழங்கப்படவும் தேவையில்லை தண்டிக்கப்படவும் தேவையில்லை என்பதைப் போன்று பொடுபோக்காக இருப்பதை இது தடுக்கின்றது. அவ்வாருதான் அவனுடைய நுட்பமானவன் என்ற பெயரும் இதை மறுக்கின்றது. அரசன் உயிருள்ளவன் என்ற இரண்டு பெயர்களும் மனிதன் செயற்படாமல் இருப்பதை விட்டும் தடுக்கின்றது. மாறாக உண்மையிலேயே வாழ்க்கை என்பது செயலோடு சம்பந்தப்பட்டது. உயிரோடு இருக்கும் ஒவ்வொறுவரும் செயற்பட வேண்டும். அல்லாஹ் படைப்பாளியாகவும் நிலையானவனாகவும் இருப்பது கட்டாயம் ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்கு தேவையானதை அமைத்துக் கொடுப்பதும் அவனுக்குத் தேவையானதை செய்து கொடுப்பதற்குமாகும். கேட்பவன் பார்ப்பவன் என்ற இரண்டு பெயர்களும் அல்லாஹ் கேட்கின்றான் பார்க்கின்றான் என்ற இரண்டு விடயங்களை வழியுருத்தி நிற்கின்றன. படைப்பாளன் என்ற அல்லாஹ்வுடைய பெயர் படைக்கப்பட்ட பல அம்சங்கள் இருக்கின்றன் என்பதை பறை சாட்டுகின்றன. கொடையாளன் அரசன் என்ற இரண்டு பெயர்களும் அல்லாஹ்வுடைய அரசாட்சியையும் அவனுடைய செயட்பாடுகளையும் அவனுடைய முகாமைத்துவத்தையும் அவன் கொடுப்பதையும் தடுப்பதையும் பிறருக்கு நலவு செய்வதையும் நீதம் செலுத்துவதையும் கூலி வழங்குதல் தண்டனை கொடுத்தல் போன்ற அனைத்து அம்சங்களையும் வேண்டி நிற்கின்றன. அவனுடைய மற்ற பெயர்களான நலவு செய்பவன் கொடை கொடுப்பவன் போன்றவைகளும் இது போன்றவைகளும் மேற்குறிப்பிட்ட விடயங்களினது தாக்கங்களையும் குறிப்பிடுகின்றன. மன்னிப்பவன் கூலி வழங்குபவன் போன்ற ஏனைய பெயர்கள் அதனோடு வேறு ஏதாவது ஒன்று தொடர்புபட்டிருக்க வேண்டும். கட்டாயம் ஒரு குற்றம் செய்யப்பட்டிருந்தால் மன்னிக்கப்பட வேண்டும் அதற்காக பாவ மன்னிப்புத் தேடினால் அது மன்னிக்கப்பட வேண்டும். செய்யக்கூடிய அனைத்து குற்றங்களையும் மன்னிக்கப்பட வேண்டும். நீதமானவன் நுட்பமானவன் என்ற பெயர்கள் மேலே கூறப்பட்டிருக்கும் ஏதாவது ஒன்றுக்கு தொடர்புபட்டிருக்கும். படைப்பாளனோடு படைப்பினங்களுக்கு உணவளிப்பவனோடு உணவுக்காக ஏங்குபவர்கள் கொடுப்பவனோடு எடுப்பவர்கள் தடுப்பவனோடு தடுக்கப்படுபவர்கள் போன்ற அல்லாஹ்வின் பண்புகளோடு மற்ற பண்புகளும் எவ்வாறு தொடர்புபடுகின்றதோ அவ்வாரே மேறிகுறிப்பிட்ட அல்லாஹ்வினுடைய பெயர்களோடும் அவனுடைய செயற்பாடுகளும் பண்புகளும் தொடர்புபடுகின்றன. இவை அணைத்தும் அல்லாஹ்வின் சிறந்த திருமானங்கனாகும்.

அல்லாஹ்வுக்கு அவனுடைய தன்மை பெயர்கள் பண்புகள் போன்றவைகன் இருக்க வேண்டும். அவன் மன்னிக்கக்கூடியவன் எனவே அவன் மன்னிப்பை விரும்புகின்றான், பாவ மன்னிப்பை விரும்புகின்றான், பெரிய பாவ மன்னிப்பையும் விரும்புகின்றான். அல்லாஹ்வின் பால் பாவ மன்னிப்ப தேடும் போது ஒரு அடியான் வெற்றி பெறுகின்றான் அவன் சிந்தனைக்கு எட்டாத அளவுக்கு சந்தோசப்படுகின்றான்

அல்லாஹ் புகழுக்குறியவன். அவன் புகழினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை வேண்டி நிற்கின்றன. அந்த தாக்கங்களானது பாவங்களை மன்னித்தல், உண்மையை விளங்கிக் கொள்வதற்காக குற்றங்களை மன்னித்து விடுதல். குற்றங்களை அறிந்து அதனுடைய தண்டனைகளுக்கான அளவையும் அறிந்து மன்னிப்பதன் காரணமாக பொருமையாக இருத்தல். அவனை தண்டிப்பதற்கு சக்தி இருந்தும் அவனை மன்னித்துவிடுதல் அல்லாஹ்வினுடைய பூரணமான கண்ணியத்தினாலும் மேலும் அவனுடைய மகிமையினாலும் அவனை மன்னித்துவிடுதல். இவை அனைத்தும் புகழப்படக்கூடியவன் என்பதன் தாக்கங்களாகும். (ஈஸா) அலை மூலமாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

{அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (எனவும் அவர் கூறுவார்.}. [ஸூரதுல் மாயிதா 118]

அதாவது உன்னுடைய மன்னிப்பு உன்னுடைய சக்தியிலும் நுட்பத்திலுமே இருக்கின்றது. நீ இயலாமையில் மன்னிப்பு தேடுபவனாக இல்லை உன்மையான சக்தியைக் கொண்டு உன்னுடைய மடமைக்கு மன்னிப்பு வழங்கப்படுகின்றது. மாறாக உன்னுடைய உன்மையை நீ அறிந்தவனாக இருக்கின்றாய் அவனை சந்திப்பதற்கு நீ சக்தியாளனாக இருக்கின்றாய் அதைக் கொண்டு அவனை கையாளுவதிலே அவன் நுட்பமானவன்.

அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் இந்த உலகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி சற்று சிந்தித்தால் பின்வரும் விடயங்கள் எமக்கு தெளிவாகின்றன. குற்றங்கள் அனைத்தும் மனிதனிடமிருந்தே ஏற்படுகின்றன. இந்தக் குற்றங்களை அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகள்தான் மதிப்பீடு செய்கின்றது. இவ்வாறு மதிப்பீடு செய்வதற்கான உயர்ந்த நோக்கம் அல்லாஹ் புகழுக்குறியவன் என்பதை காட்டுவதற்காகவாகும். ஏனென்றால் அல்லாஹ் இவ்வாறுதான் ஏகத்துவ மற்றும் பரிபாலன கோட்பாடு போன்றவற்றை கடை பிடிக்கின்றான்.

அல்லாஹ்வுக்கு இவ்வாறு குற்றங்களை மதிப்பீடு செய்வதில் ஒரு உயர்ந்த நுட்பம் உள்ளது. உயர்ந்த அத்தாட்சிகள் மூலம் அல்லாஹ் தனது அடியானுக்கு அவனுடைய பெயர்கள் மற்றும் பண்புகளை தெளிபவுபடுத்துகின்றான். அல்லாஹ் இரக்கமானவன் என்பதை அறிவதால் அல்லாஹ்விடம் அனைத்தையும் கேட்கின்றனர். அல்லாஹ்வை அதிகமாக நினைவுபடுத்துகின்றனர். அதிகமாக நன்றி செலுத்துகின்றனர். அல்லாஹ்வுடைய திருநாமங்களைக் கொண்டு அவனை வணங்குகின்றனர். எனவே அல்லாஹ்வினுடைய ஒவ்வொறு பெயரும் ஒவ்வொரு வணக்கங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது. மனிதர்களில் பூரணமான வணக்கசாலியாக கருதப்படுபவர் மனிதன் கற்றுக் கொண்ட பெயர்கள் மற்றும் பண்புகள் அடிப்படையில் யார் அல்லாஹ்வை அதிகமாக வணங்குகின்றாரோ அவர்த்தான் மனிதர்களிலே ஒரு அல்லாஹ்வின் பூரணமான அடிமை என்ற அந்தஸ்தை பெற்றுக் கொள்கின்றான். அல்லாஹ்வினுடைய ஒரு பெயர் இன்னொரு பெயருக்கு தடையாக அமையாது. எல்லாவற்றையும் செய்ய முடியுமான சக்தியுடையவன் என்ற பெயர் இரக்கமுள்ளவன் சகிப்புத்தன்மையுடையவன் என்ற இரு பெயர்களுக்கு தடையாக இருக்காது. அதேபோல அனைத்தையும் வாரி வழங்க்கூடியவன் என்ற பெயர் தடுக்ககூடியவன் என்ற பெயருக்கு தடையாக இருக்காது. அதே போல் இரக்கமானவன் மன்னிப்பவன் என்ற பெயர்கள் தண்டிப்பவன் என்ற பெயருக்கு தடையாக இருக்காது.

அல்லாஹ் கூறுகின்றான்

{அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! } [ஸூரதுல் அஃராப் 180]

பிரார்த்தனை எனப்படும் போது அது ஒரு விடயத்தை அல்லாஹ்விடம் கேட்டல் அல்லது அவனைப் புகழுதல் அல்லது அவனை வணங்குதல் போன்ற எல்லா அம்சங்களையும் இந்த பிராரத்தனை குறித்து நிற்கும். அல்லாஹ் தனது அடியார்களுக்கு அவனுடைய பெயர் மற்றும் பண்புகளைப் பற்றி கற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கின்றான். அந்தப் பெயர்களை கற்றுக் கொள்ளுமாறும் அதைக் கொண்டு அவனைப் புகழுமாறும் அல்லாஹ்வை வணங்குவதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்கூடிய அனைத்து பங்குகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அல்லாஹ் அடியார்களுக்கு அழைப்பு விடுக்கின்றான்.

அல்லாஹ் அவனுடைய பெயர்கள் மற்றும் பண்புகள் ஆகியவற்றில் உள்ளடங்கக்கூடிய விடயங்களை அவன் மிகவும் விரும்புகின்றான். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் அவன் அறிஞர்களை மிகவும் விரும்புகின்றான். அவன் கொடையாளி அவன் கொடை கொடுப்பவர்களை மிகவும் விரும்புகின்றான். அல்லாஹ் ஒருமையானவன் அவன் ஒருமையையே விரும்புகின்றான். அவன் அழகானவன் அழகை விரும்புகின்றான். அவன் மன்னிப்பவன் அவன் மன்னிக்கும் அனைவரையும் மிகவும் விரும்புகின்றான். அல்லாஹ் வெக்கப்படுபவன் அவன் வெக்கபடும் அனைவரையும் விரும்புகின்றான். அவன் நல்லவன் நல்லவர்களை விரும்புவான். அவன் நன்றி செலுத்துபவன் நன்றி செலுத்துபவனை விரும்புவான். அவன் பொருமையாளன் பெருமையாக இருப்பவர்களை விரும்புவான். அவன் சகிப்பாளன் அவன் சகித்தவர்களை விரும்புவானாகவும் இருப்பான்.

மேற்கூறப்பட்ட அனைத்து விடயங்களும் அல்லாஹ் விரும்பினாலும் கூட அவனுடைய குணங்களோ அல்லது படைப்போ வேறு எவரோடும் ஒத்துப் போகமாட்டாது. அல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்புகளையும் யாராலும் மிகைக்கவும் முடியாது கீழ்த்தரமாக சேர்த்து விடவும் முடியாது.

இமாம் அபூ ஹனீபா ரஹ்



Tags: